S
“Great Jolly boy” S.V.Ramani interview in “Raj TV” on 15-2-2011 about Indian culture.
S.V.Ramani during his interview in “Raj TV” News channel on
15-5-2011 has explained about Indian Culture, and told during the invasion of Afghan emperors, the Hindu Temples in India were ransacked and the God ideals were buried under the steps of Masjids in Delhi.













Click Here and get suitable Matrimonial Match
immediately.











Mahakavi Bharathi songs created patriotism in the mind of
Indians.



மகா கவி பாரதியின் பாடல்கள் இந்திய மக்கள் உள்ளங்களிலே


விடுதலை உணர்வைத்
தூண்டியது
.











The Portuguese destroyed the Kapleeswarar
Temple at ChennaiSan Thome and
built a church.
Click Here and get suitable Matrimonial Match
immediately.

தமிழில் செய்திகளை படியுங்கள்

கூகிள் அன்றாட தமிழ் செய்திகளை தெரிந்து கொள்ள
தமிழ் நாடு வரை படத்தின் மேல் க்ளிக் செய்யவும் .

சென்னையைச் சுற்றிப் பார்க்கவேண்டுமா? படத்தின் மேல் க்ளிக் செய்யவும்.

Let us learn Tamil,English,Kannada,Telungu,Malayalam and Urudu and also teach our children. .


Mahakavi Bharathi songs created patriotism in the mind of Indians.

மகா கவி பாரதியின் பாடல்கள் இந்திய மக்கள் உள்ளங்களிலே
விடுதலை உணர்வைத் தூண்டியது.


கலைஞர் நூறாண்டுகள் வாழ்வார்.. எஸ்.வி.ரமணியின் வாழ்த்துரை.


Great
jollyboy Videos gives great entertainment.
Please
visit and know the truth about the world.

Full Web Building TutorialsALL FREE!
Quick and Easy Learningclick on the piucture.

புதன், 28 ஜனவரி, 2009

இந்தியப் பெண்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் ?

இந்தியப் பெண்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் ?


"மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன்
நன்கலம் நன் மக்கட் பேறு."

பெண்களைத்தாயாகவும்,தெய்வமாகவுமபோற்றும் சிறப்புடையது இந்திய, தமிழ் நாடு. வேத காலத்தில் இருந்தே பெண்களை குடும்பத் தலைவியாகவும், தங்கள் பிள்ளைகளை நல் வழி நடத்திக் செல்ல வேண்டிய ஆசானாகவும் கருதப் படுகிறார்கள்.
தற்போது நமது நாட்டு இளம் பெண்கள், பொது கேளிக்கை விடுதிகளில், அரை,குறை ஆடைகளுடன், தங்கள் காதலர்களுடன் கட்டிப் பிடித்து ஆடுவதை இந்திய, தமிழ் கலாச்சாரப் பண்பாடு உள்ளவர்கள் எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும் ?

இந்திய, இஸ்லாமியக் கலாச்சாரங்கள் குடிப்பதையும், சூதாடுவதையும் அறவே வெறுக்கின்றன. இந்த நிலையில் மேலைநாட்டு கலாச்சாரத்தை நம்மால் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?

நம் பிள்ளைகளை, நாம் அன்பால் திருத்தி அவர்களுக்கு நல் வழி காட்டுவோம்.

இந்த சம்பவம் குறித்து மற்றவர்கள் கருத்தையும் கீழே வெளியிட்டு

உள்ளோம்.


Rajasthan [Congress] CM Ashok Gehlot said that he was 'against boys and girls walking hand in hand in pubs and malls.'


Jaipur: A day after public outrage over the attack on girls in a Mangalore pub forced the BJP Government in Karnataka to arrest Sri Rama Sene chief Pramod Muthalik, Rajasthan’s Congress chief minister Ashok Gehlot, out to reverse some major policy decisions of predecessor Vasundhara Raje, kicked up a storm when he slammed “pub culture” and said he was “against boys and girls walking hand in hand in pubs and malls.”
Speaking on a slew of reforms in the state’s excise policy, including reduction in the number of liquor shops, Gehlot said: “We want to put a stop to the previous government’s promotion of liquor and are against this activity of boys and girls walking hand in hand in pubs and malls.”




முதல், இரண்டாம் உலகப்போர் நமக்கு உணர்த்தும் பாடங்கள்.

முதல், இரண்டாம் உலகப்போர் நமக்கு உணர்த்தும் பாடங்கள்.

நாடாளும் ஆசை பிடித்த வல்லரசுகளின், முதல், இரண்டாம் உலகப் போரினால் பல்லாயிரக்கணக்கானோர் செத்து மடிந்தனர். நாகசாகி, ஹிரோஷிமாவில், வீசப்பட்ட அமெரிக்க அணுகுண்டால் பல்லாயிரக்கணக்கானோர் உயிர் இழந்ததுடன், அணுக கதிர் வீச்சினால்,பல்லாயிரக் கணக்கானோர், பல நோய்களால் பாதிக்கப்பட்டு அது அவர்கள் சந்ததிகளையும் இன்னமும் பாதித்துக்கொண்டிருக்கிறது.

எல்லா மதங்களும் அன்பையும், நல்ல நெறிகளையும் போதிக்கின்றன. இஸ்லாம், இந்து மதங்கள் தங்கள் மக்கள் அனைவரும் குடிப்பதையும், சூதாடுவதையும்,
போதைப் பொருள்களை உபயோகிப்பதையும் அடுத்தவரை கொலை செய்வதையும், தவறான செயல்கள் என்று சுட்டிக்காடியிருக்கின்றன. .

அதே நேரத்தில் இந்தியப் பெண்களும் மேல் நாட்டு நாகரீகத்தால் கவரப்பட்டு, கேளிக்கை விடுதிகளில் அரை, குறை ஆடை அணிந்து ஆபாச நடனம் ஆடுவதையும் நம்மால் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். அதற்காக அவர்களை, அடித்தா திருத்துவது? அன்பால், அறநெறியை போதித்துத்தான் அவர்களையும் திருத்தவேண்டும். ஆகவே மனித குலம், மதவெறியை அப்பால் வைத்துவிட்டு ஒருவருக்கொருவர் அழித்துவாழ்வதை மறந்து, மனித நேயத்தை பரப்பி சகோதர உணர்வுடன் வாழவேண்டும்.

திரு எஸ்.வி.ரமணி தன் தமிழ் உரையின் வாயிலாக் "You Tube" மூலம் இவற்றை விளக்கி உள்ளார்.



திங்கள், 26 ஜனவரி, 2009

பகவத் கீதை [ஸாங்க்ய,கர்ம, ஞான யோகம்.]

பகவத் கீதை [ஸாங்க்ய,கர்ம, ஞான யோகம்.]


ஸ்ரீமத் பகவத் கீதையில் கண்ணன், அர்ஜுனனிடம் ஸாங்க்யமென்ற ஞான யோகத்தை மேற்கொண்டவர்கள் எந்த மோக்ஷமென்ற நிலையை அடைகிறார்களோ, அதை கரும யோகிகளும் அடையலாம். எவனொருவன் ஸாங்க்யமும்,
யோகமும் ஒன்றெனக் காண்கிறானோ, அவனே நன்றாகக் கண்டவன், என்று கூறுகிறார்.

மேலும் தெரிந்து கொள்ள திரு. எஸ்.வீ.ரமணியின் தமிழ் உரையை "You Tube" ஒலி பரப்பில் கேட்கலாம்



பெரியபுராணம்.

பெரியபுராணம்.

தெய்வத் தொண்டுகள் புரிவதையே தங்கள் வாழ்நாளின் குறிக் கோளாகக் கொண்டு சைவத்தையும், தமிழையும் போற்றி வளர்த்த அறுபத்தி முன்று நாயன்மார்கள் வரலாற்றை திரு எஸ்.வி. ரமணி தன் உரையாடல் முலம்
சொல்லுகிறார். கீழே உள்ள இணைப்பின் வழியே நீங்கள் கேட்கலாம்.


சனி, 24 ஜனவரி, 2009

பகவத் கீதை

பகவத் கீதை


பகவத் கீதையில் மனித தெய்வமாய் விளங்கிய பகவான் கண்ணன், அர்ச்சுனனுக்கு உபதேசம்செய்த உயர்ந்த தத்துவங்களிலிருந்து, நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் நிறைய இருக்கின்றன. அவைகளிலிருந்து சிலவற்றை இப்போது என் உரையில் நீங்கள் கேட்கலாம். அவற்றில் குணங்களை ஏற்று, குறைகளை மன்னித்து விடும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.
எனது பேச்சை கீழே உள்ள "You Tube" வலைத் தொடர்பை அழுத்துவதன் மூலம் கேட்கலாம்.



வெள்ளி, 23 ஜனவரி, 2009

பாகிஸ்தானின் பார்வை காஷ்மீரின் மேல்.

பாகிஸ்தானின் பார்வை காஷ்மீரின் மேல்.



ஆயிரத்து எண்ணூத்தி நாற்பதாம் ஆண்டு முதல் காஷ்மீரை இந்து அரசர்தான் ஆண்டு வந்தார். அந்த் அரசரின் பாட்டனார் காஷ்மீரை வெள்ளையரிடமிருநது விலைக்கு வாங்கினார். ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி எட்டாம் ஆண்டு முதல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
எனது பேச்சை கீழே உள்ள "You Tube" வலைத் தொடர்பை அழுத்துவதன் மூலம் கேட்கலாம்


இந்திய தேசிய மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். அவர் இறந்தது எப்படி?

இந்திய தேசிய மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

அவர் இறந்தது எப்படி?


இந்திய விடுதலையே தன் முழு மூச்சாகக் கொண்டு, இந்திய விடுதலைக்காக போராடிய மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் இறந்தது எப்படி என்பதையும் திரு எஸ்.வீ.ரமணி "யூ ட்யூப் " மூலம்
தமிழில் விளக்குகிறார். கீழே உள்ள இணைய இணைப்பை அழுத்தி நீங்கள் கேட்டு மகிழலாம்.


இந்தியனாக வாழ்வோம் ! நேதாஜியின் சபதத்தை காப்போம் !



செவ்வாய், 6 ஜனவரி, 2009

பொங்கல் வாழ்த்துக்கள்.

எங்கள் தமிழ் நாடு வாசகர்களுக்கு எங்கள் இதயம் கனிந்த்

பொங்கல் நல் வாழ்த்துக்கள் .

வெள்ளி, 2 ஜனவரி, 2009

எங்கள் தமிழ் நாடு

எங்கள் தமிழ் நாடு.



தமிழின் சிறப்பை எடுத்துச் சொல்ல பாவேந்தன் பாரதியும், கம்பனும்
போட்டி போட்டு தோற்றுவிட்டார்கள். " கல்வி சிறந்த தமிழ் நாடு-புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல பல்வித மாயின சாத்திரத்தின் மணம பாரெங்கும் விசும் தமிழ் நாடு " என்று பாரதி செந்தமிழ் நாட்டின் சிறப்பை எடுத்தச சொல்லிதோடு "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் " என்றும் சொல்லிவிட்டான்.



தமிழின் பெருமையை எடுத்துச்சொல்லிய சான்றோர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொண்டு "ஜோக்கர்கள்" என்ற் தலைப்பில் என் சிரிப்பு துணுக்குகளை ஒலி பரப்பப் போகிறேன்.

ஜோக்கர்கள்.


ArunagirinatharThiruppugazh. அருணகிரிநாதர் திருப்புகழ்

இந்துக்கள் திருடர்களா? கருணாநிதியின் வாதத்திற்கு எஸ்.வி.ரமணியின் பதில்கள்

எஸ்.வி.ரமணியின் ஜோக்குகள் வார இதழ்களில் வெளியானவையும், "எங்கள் பாரதம்" மாத இதழ்களும்.

Google Ads.